
புவியாழினியை முறைத்தான் சசி. ”ஏய்.. என்ன வெளையாடறியா..?” ”ஐயோ.. இல்ல..பிராமிஸா..” என்று சிரித்தாள். அவளது துப்பட்டாவை தன் கழுத்தில் போட்டு சுற்றிக்கொண்டு.. அவள் கையைப் பிடித்தான். ”பொய் சொன்ன.. மவளே.. கொன்றுவேன்.” ”ஆ.. கை வாலிக்குது.. விடு..! அத நா உண்மையா சொல்லல.. காரியம் ஆகனுமேனு சொன்னேன்..! அவ்ளோதான்..!!” அவள் கையை மேலும் இருக்கினான்.
“என்னை பாத்தா என்ன.. ஜோக்கர் மாதிரி இருக்கா..?” ”சே… சே.. அத எப்படி.. நா.. என் வாயால சொல்றது..?” ”ஏய்.. வெளையாடாதடி..” ”ஒருத்தர்மேல அன்பிருந்தாக்கூட.. ஐ லவ் யூ சொல்லலாம் தெரியும்ல..?” என சிரித்தாள். ”அப்ப என்மேல.. அன்பு இருக்குதான..?” ”ஷ்யூர்.. ஷ்யூர்..! நீ என் அண்ணன் ஆச்சே..? எப்படி அன்பில்லாம போகும்..?” ”ஏய்.. ஏன்டி இப்படி பல்டி அடிக்கற..” என அவள் கையை மடக்கி.. அவளை லேசாக அணைத்தான். ”விடு.. ப்ளீஸ்…” ”சரி.. ஒரு கிஸ் குடு..” ”நா.. உன் தங்கச்சி மாதிரிதான..?” ”ஏய்.. இன்னொருதடவ இப்படி சொன்ன.. கொன்றுவேன்..” அவளை வளைத்தான். ”ஐயோ.. என்ன இப்படி அடாவடி பண்ணிட்டு…விடு..ப்ளீஸ்…” ”ஒரு கிஸ் குடு விட்டர்றேன்..” ”ம்கூம்…” மறுத்தாள். அவளது சின்ன மார்பைப் பற்றினான். அவளது மெல்லிய கன்னத்துச் சருமத்தை.. மெண்மையாகக் கடித்தான் ”சரி.. ஒரு ஜோக் சொல்லட்டுமா..?” ”வேண்டாம்.. என்னை டென்ஷன் பண்ணாம விட்டா போதும்..” ”ஜோக் கேட்டேன்னா விட்றுவேன்..! தொந்தரவு பண்ண மாட்டேன்..” ”நிஜமா விட்றனும்..” ”ம்..ம்ம்..” அவள் கன்னத்தில் கோலமிட்டான் ”ஒரு நாள்..ஒரு கௌபாய்..குதிரைமேல உக்காந்து நிர்வாணமா.. சிட்டிக்குள்ள வந்தானாம்.. அவன மடக்கின போலீஸ்காரர்.. அவனை விசாரிக்க.. ‘ஷெரிப் அத ஏன் கேக்கறீங்க..? நான் மளிகை சாமான் வாங்க வந்துட்டிருந்தேன். அபப வழில ரோட்டோரமா ஒரு பொம்பளை.. நின்னுட்டிருந்தா.. குதிரைய நிறுத்தி என்னன்னு கேட்டேன்.. அவளோட கூடையை ஆத்தோரமா தூக்கிட்டு போய் வெக்கச்சொன்னா.. நான் குதிரைல இருந்து.. எறங்கி அவளோட பிக்னிக் கூடைய ஆத்தோரமா தூக்கிட்டு போனேன். அவ ஜமக்காளத்த விரிக்கச்சொன்னா செஞ்சேன்.. என் பூட்ஸை கழட்டச் சொன்னா.. அப்பறம் ட்ரெஸ்ஸை கழட்டி போடலாமேன்னா.. அப்படியா மேடம்னு தபபாம செஞ்சேன்.. அவளும் அதேமாதிரி ட்ரெஸ்ஸெல்லாம் கழட்டி.. ஒய்யாரமா படுத்துட்டு ஓகே கௌபாய் நீ போகலாம்னா.. நானும் வந்துட்டேன்..” என சசி சொல்ல.. ‘பக் ‘ கென்று உடல் அதிரச் சிரித்தாள் புவியாழினி. அவன் கைவிரலைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு குறுகிய உடலை லேசாக நிமிர்த்தி.. அவனை ஓரக்கண்ணால் பார்த்தாள். அவள் கன்னம் புஷ்டியாக உப்பியது. சட்டென அவள் கன்னத்தைக் கவ்வ… திமிறினாள். ”சீ… விடு..” ”ஏய்.. ஒரு கிஸ் குடுக்கறதுல ..அப்படி என்னடி கஷ்டம் உனக்கு..?” ”போடா… விடு… என்ன…” திமிறினாள். அவள்மீதான மோகம் பொங்கியது அவனுக்கு. அவளைக் கட்டிப்பிடித்து.. இருக்கி அணைத்துக்கொண்டு அவள் கன்னத்தைக் கவ்வினான். ”ஆ..” என சத்தமாகக கத்தினாள் புவியாழினி ”விடுடா..” ”உன்ன..என்ன பண்றேன் பாரு.” அவள் மார்பை அழுத்தினான். ”ஐய்யோ.. விடு..” அவன் கன்னத்தைக் கிள்ளியபடி சிணுங்கினாள். ”கிஸ் குடுத்தாதான் விடுவேன்..” ”இப்ப குடுத்த இல்ல.. போதும் விடு..” ”நா எங்கடி குடுத்தேன்..?” ”கன்னத்துல குடுத்த இல்ல..?” ” அது கிஸ் இல்ல.. கடிச்சேன்..” மறுபடி அவள் கன்னத்தைக் கடித்தான். அவள் மார்பை பலமுடன் இருக்கினான். சிணுங்கலுடன் மடங்கி… அப்படியே தரையில் உட்கார்ந்தாள் புவியாழினி. அவளை விட்ட.. சசி உடனே பணிந்து பேசினான். ”ஐ லவ் யூ னு சொல்லி.. என் நெஞ்சுல பால வார்த்த.. இப்ப இப்படி திடீர்னு பல்டி அடிக்கறியே.. எனக்கு எப்படி இருக்கு தெரியுமா.? நா உன்ன ரொம்ப ரொம்ப..லவ் பண்றேன்டி செல்லம்.. ப்ளீஸ்.. புரிஞ்சுக்கோ.. என்னை..” என அவள் தாடையைப் பிடிக்க.. சட்டென அவன் கையைத் தட்டிவிட்டாள். ”சீ போடா…” அவள் முன்பாக உட்கார்ந்து அவளது முகத்தை நிமிர்த்தினான். அவள் கண்களில் லேசான நீர்த்திவவைகள் பளிச்சிட்டது ”ஏய்.. அழறியா..? என்னாச்சு..?” தலையை மட்டும் ஆட்டினாள். அவள் கன்னம் தடவினான். ”ஏய்.. என்னன்னு சொல்லு..ரொம்ப கடிச்சிட்டனா..?” குறுக்காகத் தலையாட்டினாள். ”என்னன்னு சொல்லு.. ப்ளீஸ்..” ”கசக்கிட்ட.. நெஞ்சு வலி.. வந்துருச்சு…” என கண்களைத் துடைத்துக்கொண்டாள். ”ஸாரி.. ஸாரி..ஸாரி..” அவன் தன் தவறை உணர்ந்து வருந்தினான். அவள் நிமிர்ந்து உட்கார.. அவளது இரண்டு தோள்களிலும் கை வைத்தான். ”ஸாரி புவி..! நா டென்ஷனாகிட்டேன்.. அதான் அப்படி நடந்துட்டேன்.! எக்ஸ்ட்ரீம்லி ஸாரி..” அவள் அமைதியாக உட்கார்ந்துவிட்டாள். அவளைப் பேசவைக்க.. ”நீ வேற யாரையாவது லவ் பண்றேன்னா சொல்லு.. நான் விட்டர்றேன். ” என்றான். பதில் சொல்லாமல் அவனை முறைத்தாள். ”இல்லதான..?” அவள் தாடையைப் பிடித்தான் ”எனக்கு தெரியும்.. என் புவி.. ரொம்ப நல்ல புள்ளைனு..” ”நா ஒன்னும் நல்ல புள்ள இல்ல..” என்றாள் பட்டென. ”அப்படின்னா..?” ”அப்படித்தான்..!” ”ஏய்.. என்ன சொல்ற.?” ”நா.. ஒருத்தன லவ் பண்றேன்…” ”என்ன..?” ” எஸ்..!!” ”ஏய்.. பொய் சொல்லாத..” ”நா எதுக்கு பொய் சொல்லனும்..?” ”எங்க.. என்னை நேரா பாத்து சொல்லு…” அவன் கண்களை நேராகப் பார்த்துச் சொன்னாள். ”நா ஒருத்தன லவ் பண்றேன் போதுமா..? லீவ் மீ..ஓகே..?” என அவள் திடமாகச் சொல்ல.. இடிவிழுந்தது போலானான் சசி. காற்று போன பலூனாக.. அப்படியே தரையில் துவண்டு உட்கார்ந்தான். அவனது முகத்தில் ரத்தம் சுண்டிப்போனது..! புவியாழினி ”எந்திரி..” என்றாள். ”புவி.. ஆர் யூ.. ஷ்யூர்..” அவன் திணறலாகக்கேட்க.. தன் தலைமீது கை வைத்தாள். ”போதுமா..?” அவனது சப்த நாடியும் ஒடுங்கிப்போனது. ரத்தம் சுண்டிய முகத்துடன் அப்படியே உட்கார்ந்து விட்டான் சசி. அவன் தோளில் கை வைத்து எழுந்து எதுவும் பேசாமல்.. வெளியே போனாள் புவியாழினி.! அதற்குமேல் அவனால் அங்கு இருக்க முடியவில்லை. புவியாழினி இப்படி ஒரு குண்டைத் தூக்கி அவன் இதயத்தில் போடுவாள் என அவன் எதிர்பார்க்கவில்லை. மனதைத் தேற்றிக்கொண்டு.. நீண்ட ஒரு பெருமூச்சுடன் எழுந்து.. அவனும் வெளியே போனான். புவி பாத்ரூமில் இருந்தாள். வீட்டுக்குள் போய்.. கண்ணாடி பார்த்து தலைவாரின சசி லேசாக துணுக்குற்றான். அவன் கன்னத்தில் சின்னதாக ஒரு காயம் தெண்பட்டது. அதைத் தொட்டுப் பார்த்தான்.. நகக்கீறல்..! எப்படி..? ‘ஓ.. புவியை முத்தமிட்டபோது.. கன்னத்தில் கிள்ளினாளே..!’ அவன் உதட்டில் புன்னகை அரும்பியது. அதநேரம் சட்டென மனதில் ஒரு பயம் வநதது. ‘அவள் அம்மாவிடம் ஏதாவது சொல்லி விடுவாளோ..? சே.. அப்படி செய்யமாட்டாள்..’ தலைவாரி உடைமாற்றி.. அவன் வெளியே போனபோது புவியாழினி வீட்டில் பூட்டு தொங்கியது. பாத்ரூமில் பார்த்தான். அங்கும் இல்லை. ‘எங்கே போனாள்..?’ வீட்டைப் பூட்டி சைக்கிளை எடுத்தான. வீதியில் போய் நின்று இரண்டு பக்கமும் பார்த்தான்.! புவி எங்கும் தெண்படவில்லை..!! தையல்கடை முன் சைக்கிளை நிறுத்தினான் சசி. மளிகைக்கடையைப் பார்த்தான். அண்ணாச்சியம்மா அவனை முறைத்துப் பார்த்தாள். அவளை நேரடியாகப் பார்க்க முடியாமல்.. லேசான புன்னகை காட்டிவிட்டு.. ராமுவின் கடைக்குள் போய் புகுந்து கொண்டான். ”டீ சொல்றா..” என்றான் ராமுவிடம். ராமு ”என்னடா.. வந்ததும் டீ கேக்ற..?” என லேசான வியப்புடன் கேட்டான். ”குடிக்கனும் போலருக்குடா.. சொல்லு..” சேரில் உட்கார்ந்தான். ராமு எழுந்து போய்.. டீயும் சிகரெட்டும் வாங்கி வந்தான். டீ குடித்தபடி.. ”அண்ணாச்சியம்மா தனியாருக்கு..” என்றான் ராமு. ”ம்..ம்ம்.. பாத்தேன்..” ”போகலையா..?” ”போலாம்..!” அந்தப் பேச்சை மாற்ற விரும்பினான் சசி ”ஆமா மஞ்சுவ பாத்தியா..?” ” இல்ல.. ஏன்டா..?” ” சும்மாதான்..” சிரித்தபடி சொன்னான் ராமு ”காலைல மெசேஜ் பண்ணியிருந்தா.. ஐ மிஸ் யூ.. அப்படி இப்படினு..” ”ஓ..”அவனோடு பேசிக்கொண்டு உட்கார்ந்திருந்த போதே.. குமுதாவின் கணவன்.. வீட்டுக்கு வந்து விட்டான். ”என்னடா..உங்க மச்சான் இவ்ளோ சீக்கிரம் வந்துட்டாரு..?” என்று கேட்டான் ராமு. ”தெரியல.. ஏதாவது ஜோலியா இருக்கும்..” என்றான். அடுத்த கால்மணி நேரத்தில்.. குமுதா அவனுக்கு போன் செய்தாள். எடுத்து ”என்ன..?” என்று கேட்டான் ”எங்கடா இருக்க..?” ”கீழதான்..! ஏன்..?” ”மேல வா..” ”ஏன்.. என்னாச்சு..?” ”எங்க மாமியாக்கு ஒடம்பு சரியில்லாம அட்மிட் பண்ணியிருக்காங்களாம்.. கொஞ்சம் மேல வா..” ”வரேன்..!!” என எழுந்து ராமுவிடம் சொல்லிவிட்டு. மேலே போனான். குமுதா புடவை கட்டியிருந்தாள். குழந்தை மதுகூட புது கவுன் அணிந்து தயாராக இருந்தாள். குமுதாவின் கணவன் சாப்பிட்டுககொண்டிருந்தான். ”என்னாச்சு..?” என்று மச்சானைப் பார்த்துக் கேட்டான் சசி. ”தலை சுத்தல்.. வாந்தி.. மயக்கம் போட்டு விழுந்திருக்கு..” சாப்பிட்டுக் கொண்டே சொன்னான். ” பிரஷ்ஷரா..?” ”ம்.. சுகர்..!!” குமுதா ”நாங்க இன்னிக்கு நைட் அங்க இருந்துட்டு.. நாளைக்குத்தான்டா வரமுடியும்..! சூர்யா ஸ்கூல்லருந்து நாலரை மணிக்கு வந்துருவான்.. அவன கூட்டிட்டு போய் அம்மாகிட்ட விட்று..! அப்றம் நைட்ல நீ இங்க வந்து படுத்துக்க..” என சசியிடம் ஒரு லிஸ்ட் போட்டாள் ”சாப்பாடு கொழம்பெல்லாம் அப்படியே இருக்கு.. நீ இங்கயே சாப்பிட்டுக்க..” ”இப்ப கெளம்பறீங்களா..?” ” மச்சான் சாப்பிட்டா கெளம்பவேண்டியதுதான்..! நான் எல்லாத்தையும் அம்மாகிட்ட போன்ல சொல்லிட்டேன்.! வீட்ட மட்டும் பத்ரமா பாத்துக்க..” என்றாள். ”எத்தனை கோடி வெச்சிருக்க.. உன் வீட்ல…?” என்று கிண்டலாகக் கேட்டான் சசி….!!!!! -வளரும்…..!!!!!
No comments:
Post a Comment