
அவன் இருக்கிறானா இல்லையா என்கிற சந்தேகம் வந்திருக்க வேண்டும் அவளுக்கு..! அவன் பக்கம் திரும்பிப் பார்த்தாள். அவள் பார்த்த நேரம் பார்த்து.. சசி கண்களை மூடிக்கொண்டான். ”பிஸ்… பிஸ்..” என லேசாக விசில் அடித்தாள். கண்களைத் திறந்து அவளைப் பார்த்தான். பார்வையாலேயே ‘என்ன..?’ என வினவினான். ”என்னாச்சு..?” ”ஏன்..?” ”திடிர்னு.. சைலண்டாகிட்ட..” உடம்பையும் அவன் பக்கம் திருப்பினாள். ”ப்ச்…” என சலித்துக் கொண்டான். ”என்ன..?” அவள் முகம் கொஞ்சம் சீரியஸாகியது. நெஞ்சைப் பிளந்துகொண்டு.. அவனிடமிருந்து ஒரு நெடுமூசசு வெளியேறியது. ”ஓவர் பீலிங் போலருக்கு..?” என்று சிரித்தாள். ”ம்..ம்ம்..” ” ஏன்…?” ”உன்னாலதான்..” ”என்னாலயா..? நான் என்ன பண்ணேன்..?” ”நீ ஒன்னும் பண்ணல….” என அவன் இழுக்க… ”ஆ.. ரொம்ப ஆக்ட்.. குடுக்காத.. உனக்கெல்லாம் அது.. சுத்தமா சூட்டாகாது..” என்று சிரித்தாள். வேண்டுமென்றே.. அவளுக்கு முதுகு காட்டிப் படுத்தான் சசி. ‘பட் ‘டென அவன் முதுகில் அடித்தாள். ”என்னாச்சு..?” ”ப்ச்.. சும்மாரு குட்டி..” ”ஏன்..?” ”என்ன கொஞ்சம் பீல் பண்ண விடு..!!” என அவன் சொல்ல.. மீண்டும் அவன் முதுகில் ஒரு அடி வைத்தாள். ”ஆ.. சீ… திரும்பு..! ரொம்பத்தான்…என்னமோ…” அவன் திரும்பாமலே படுத்திருக்க.. அவன் முதுகில் கோலமிட்டாள். அவனது பிடறி முடியை சுருட்டிப் பிடித்து இழுத்தாள். சுள்ளென வலித்தது. ”ஏய்..” என்றான். சிரித்தாள். மறுபடி அதேபோல செய்தாள். அவள் கையைத் தட்டிவிட்டான். ”நீ என்ன டென்ஷன் பண்ணாத குட்டி..” அவன் பக்கம் நெருங்கிப் படுத்து.. முகத்தைத் தூக்கி.. அவன் தோள்மீது வைத்தாள். ”அலோ.. சசிகுமார்.. சார்..!” அவளது மெல்லிய மார்புகள் அவன் தோளில் அழுந்தியது. ”ஏய்.. என்னை பீல் பண்ணக்கூட விடமாட்டியா..?” என மெதுவாக திரும்பினான். ” என்ன பீலிங் சார்.. உங்களுக்கு..?” ”சொன்னா தீத்துரப்போறியா..?” ”ம்கூம்..!!” வேகமாக தலையாட்டினாள் ”நீ என்ன சொல்லப் போறேனு.. எனக்கு ரொம்ப நல்லாவே தெரியும்..” அவள் கழுத்தில் கை போட்டு வளைத்தான். ”என்ன சொல்லுவேன்..?” ”சீ..! விடு..!!” அவள் விலக முயல.. அவள் முகத்தை இழுத்து.. அவள் உதட்டில் முத்தம் குடுத்தான். அடுத்த முத்தத்துக்கு தடையிக உடனே.. அவர்கள் இருவரின் உதடுகளுக்கும் நடுவில்.. அவள் கையை வைத்துத் தடுத்தாள். ”போதும்.. விடு..!!” ”சரி.. இன்னொரு கிஸ் குடு..” ”ம்கூம்..!!” ”ஏய்…” ”சீ.. போடா…” என அவள் சிரிக்க… அவள் கையை விலக்கிவிட்டு அவளது உதடுகளைக் கவ்வினான். அவளது உதடுகளை.. அவனுக்கு முழுமையாக விட்டுக்கொடுத்தாள் புவி. அவள் உதடுகளை அவன் விட்டதும் சொன்னாள். ”இன்னிக்கு ரொம்ப ஓவரா.. போயிட்டே..போதும்.. இதுக்கு மேல வேண்டாம்..” ”எனக்கு நீ வேனும்போல இருக்குடா குட்டி..” அவள் மூச்சை முகர்ந்தான். ”சீ.. போடா..! ” என அவனிடமிருந்து பிரிந்து விலகினாள். சசி அவளை விடாமல்.. அவளை அணைத்தவாறே புரண்டான். அதே வேகத்தில்.. அவள் மீது புரண்டான். அவள் உதடுகளைக் கவ்வி.. ஆழமாக உறிஞ்சினான்..!! கண்களை மட்டும் இருக மூடிக்கொண்டு.. அமைதியாகக் கிடந்தாள்..! அவள் உதடுகளை விட்டு.. அவளது முகமெங்கும் முத்தங்களைப் பொழிந்தான்.! அவள் மீது முழுவதுமாக ஏறிப்படுத்து.. அவளைப் போட்டு அழுத்தினான்.! அவள் கழுத்தில் அழுத்தமாக முத்தமிட்டவாறு.. அவள் கால்களைப் பிண்ண… ”ஐயோ.. விடு..டா.. ப்ளீஸ்..” என பலவீனமாக முனகினாள் புவியாழினி. அவளது முகவாயை மெதுவாகக் கடித்தான். ”குட்டி…” ”விடு..ட்டா…” ”ஐ லவ் யூ…டீ..” ”மொத விடு.. என்னை..” என முனகலாகச் சொன்னாள். அவள் உதடுகளை மீண்டும் சுவைத்தான்.அவளது வாய்க்குள் அவன் நாக்கை விட்டுத் துலாவினான். அவளது பற்களை நாவால் தடவினான். அவளின் நாக்கை..கவ்வி இழுத்து.. சுவைக்க… ”ம்..ம்ம். .” என கண்களை மிக இருக்கமாக மூடிக்கொண்டு.. முனகினாள். அவள் மூச்சுவிடத் திணறினாள். அவனை.. அவள் தள்ளிவிட முயன்ற போது… சசியின் மொபைல் அழைத்தது.!! அதைக்காரணமாக வைத்து.. அவனை தள்ளிவிட்டாள். அவன் புரண்டு படுத்து.. மொபைலை எடுத்துப் பார்த்தான். ‘ராமு ‘ அழைத்திருந்தான். கால் பிக்கப் செய்து காதில் வைத்தான். ”என்னடா..?” ”எங்கடா இருக்க..?” ராமு கேட்டான். ”வீட்லடா.. ஏன்..?” ”வேலையா..?” ”ம்..ம்ம்.! ஏன்..?” ”வரவே இல்லியேனு கூப்பிட்டேன்..! வரியா..?” ” ஆ.. வரேன்..! ஏன்டா ஏதாவது…?” ”ஆமா… வா..! நேர்ல வா சொல்றேன்..!” என காலைக் கட் பண்ணிவிட்டான். சசி பேசிமுடித்தபோது.. புவியாழினி எழுந்து உட்கார்ந்திருந்தாள். ”டெய்லரா..?”என்று கேட்டாள். ”ம்..ம்ம்…” அவள் பக்கத்தில் நகர… சட்டென எழுந்து தள்ளிப் போய் நின்றாள். ”என்னவாம்..?” கலைந்திருந்த.. அவள் உடையை சரி செய்தாள். அவள் தலைமுடி சுத்தமாகக் கலைந்து போயிருந்தது. ”சும்மாதான்..!!” அவனும் எழுந்து உட்கார்ந்தான். ”கூப்டறானா..?” ”ம்..ம்ம்..” ”போறியா..?” ”என்ன பண்றது..?” ” போ..போ..! இதுக்கு மேல.. நீ இங்கிருந்தா.. சும்மாருக்க மாட்ட..” என சிரித்துக் கொண்டு சொன்னாள். அவன் கட்டிலை விட்டு எழ.. அவள் வெளியே போய்விட்டாள். சசியும் வெளியே போனான். அவள் பக்கத்தில் போய்.. ”ரொம்ப தேங்க்ஸ் குட்டி..” என்றான். ”சீ.. போடா…” என்று விட்டு பாத்ரூமில் போய் புகுந்து கொண்டாள் புவியாழினி..!! அம்மா வந்தபிறகு.. வெளியே கிளம்பினான் சசி. புவியாழினி.. அவளது தோழி வீட்டுக்குப் போய்விட்டாள். ராமு கடைக்குப் போனதும்.. ”டீ குடிக்கறியாடா..?” எனக் கேட்டான் ராமு. ”இல்லடா.. இப்பதான் குடிச்சிட்டு வரேன்..! என்ன மேட்டர்..?” என உள்ளே போய் உட்கார்ந்தான் சசி. ”செம மேட்டர்டா..!!” ”என்னது..?” ”சீக்ரெட்..” என அவனது மொபைலை எடுத்தான் ராமு. ”அப்படி என்னடா..?” மொபைலை நோண்டி.. அவனிடம் ஒரு வீடியோவைக் காண்பித்தான் ராமு. ”பாரு..” அதைப் பார்த்த சசி.. துல்லியமாக அதிர்ந்தான். மஞ்சு.. மிகவும் கவர்ச்சியாக நிறைய போஸ் கொடுத்திருந்தாள்.! இறுதியில்.. ராமு அவளை முத்தமிட்டுக்கொண்டிருந்தான்.! ”மஞ்சுவா..?” சசி. ”ம்..ம்ம்..” முகம் பரவசத்தில் பூரிக்கச் சிரித்தான் ராமு. ”எப்படிடா..?” ”ரெண்டு நாளா.. அவ எனக்கு போன்ல மெசேஜ் பண்ணிட்டிருந்தா..! இன்னிக்கு மத்யாணம்.. அவ வீட்ல யாரும் இல்லேன்னா.. நானே போயிட்டேன்..” ”போயி…?” ”சீன் ஓவர்..!!” சிரித்தான் ”மேட்டர் முடிச்சிட்டேன்..” நடுமண்டையில் நங்கென்று சம்மட்டியால் அடித்தது போலிருந்தது சசிக்கு. ”என்னடா சொல்ற..?” கண்ணடித்து..”முடிஞ்சுதுடா..! தயவு செஞ்சு.. யாருகிட்டயும் சொல்லிடாதடா.! இந்த மேட்டர் நம்மோட நிக்கட்டும்..” என்றான். ”இப்படி வீடியோ எடுத்து வெச்சிருக்க.. தப்பி தவறி.. பிரகாஷ் பாத்துட்டான்னா..?” ”டிலேட் பண்ணிருவன்டா.. உன்கிட்ட காட்லாம்னுதான் வெச்சிருக்கேன்..!” ”எப்படிடா.. லவ்வா..?” ”அதெல்லாம் இல்லடா…நான்தான் சொன்னேன் இல்ல.. நீ கூட ட்ரை பண்ணா.. உடனே மடங்கிருவா.” என்றான். அவன் சொன்னதில் இருந்து.. இவனிடம் தன் ரகசியம் பற்றி அவள் சொல்லவில்லை என்பது புரிந்தது. ஆனால்.. மஞ்சு இப்படி.. இருப்பதை.. உடனடியாக அவனால் ஏற்க முடியவில்லை. ஆனாலும் வேறு வழியில்லை. ‘கிடைத்தவரை லாபம்.. அவ்வளவுதான்..!’ அதற்கு மேல் அவளிடம் உரிமை கொண்டாட முடியாது.!!!!!! -வளரும்…..!!!!!!
No comments:
Post a Comment